வெள்ளி, 10 ஜூலை, 2009

அன்பே வா









ஒரு பார்வை பார்க்கிறாய்
புதிதாய் நான் பூக்கிறேன்
இதயம் இடம் மாறுதே

இது காதலா
....................................
நிலவோடு தேய்கிறேன்
நினைவாலே கரைகிறேன்
சுகமான வேதனை இது காதலா........................
எங்கேயோ எங்கோயோ விண்மின்கள் சிதறுதே

கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே ..
காதல் வந்து போவதேன்
என்ன இது என்ன இது ..

வானவில்லில் வானம் ரெண்டு கூடுதே
தீண்டினால் வானிலே மேகமாய் அலைகிறேன்
நீங்கினால் தூரத்தில் புள்ளியாய் தொலைகிறேன்

நில்லென்றால் நில்லாமல்
ஏனென்று கேளாமல்
ஏதேதோ செய்கிறாய் ஏனடி!

அன்பே வா அன்பே வா அன்பே வா ஆ .............

என்ன சொல்லி என்ன சொல்லி காதல் அதை உன்னிடத்தில் காட்டுவேன் சத்தமின்றி சத்தமின்றி மௌனமாய் நெஞ்சுக்குள்ளே பூட்டுவேன்
கவிதைகள் எழுதிட வார்த்தைகள் தேடினேன்
உன் பெயர் எழுதினால் கவிதையாய் பாடினேன்

என் உள்ளே என் உள்ளே
உன் கண்ணின் மின்சாரம்
ஏதேதோ செய்யுதே
ஏனடி
அன்பே வா
அன்பே வா
அன்பே வா
வா


More Details
watch on vijay tv monday- thursday 7.30pm(india)

2 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy சொன்னது…

//தீண்டினால் வானிலே மேகமாய் அலைகிறேன்
நீங்கினால் தூரத்தில் புள்ளியாய் தொலைகிறேன்//
அழகான வரிகள். நான் ரசித்தேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy சொன்னது…

Can you please visit my blog . I have a message waiting for you.